Latest Contents

நாமே உலக வாழ்வுக்கான இயேசுவின் திருவுடல்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

அப்பம் பிட்குதலில் பங்கெடுத்ததால் பவுல் அடிகள் தொடர்ந்து நற்செய்திக்காகப் பயணித்தார்.  நற்கருணை வாழ்வை வாழ்ந்து காட்டினார். “வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்” (6:57) என்று இயேசு கூறியதைப்போன்று, இன்று அவரது திருவுடலாகிய நற்கருணையின் மக்களாக நாம் வாழ்கிறோம். நாமே உலக வாழ்வுக்கான இயேசுவின் திருவுடல்! என்பதைச் சிந்தித்துச் செயல்படுவோம்.
Apr 18, 2024

Videos


Daily Program

Livesteam thumbnail