இந்த கோடை காலத்தில் எப்படி உடலை பாதுகாப்பது, குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, பொழுதுபோக்கிற்கு என்ன செய்வது என்பதையெல்லாம்பற்றி பேசும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் - யோவான் 5-19. பிதாவும் இயேசுவும் சொல் செயல் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருந்தார்கள். தந்தை செய்தவற்றையே இயேசுவும் செய்தார்.